சுழற்பந்துவீச்சில் மும்பை அணி வீக்காக உள்ளது – வாசீம் ஜாபர் எச்சரிக்கை

Loading… வரும் ஏலத்தில் மும்பை அணி நிச்சயம் பெரிய வீரருக்காக பணத்தை செலவளித்தாக வேண்டும்.மும்பை அணிக்கு உள்ளூர் வீரர் தேவை இதே போல அயல்நாட்டு ஸ்பின்னர்களை வாங்கக்கூடாது. ஐபிஎல் 2023-ம் ஆண்டு தொடருக்காக மும்பை அணி மீண்டும் பெரிய தவறை செய்துள்ளதாக வசீம் ஜாஃபர் சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளார். அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் நவம்பர் 23ம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் அனைத்து … Continue reading சுழற்பந்துவீச்சில் மும்பை அணி வீக்காக உள்ளது – வாசீம் ஜாபர் எச்சரிக்கை